எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பாக இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழா மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழா 24.01.2025

எமது எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பாக இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழா மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழா கீழடி அருங்காட்சியகம் திறப்பு விழா சார்ந்த தமிழக அரசின் நிகழ்ச்சிக்கான காணொளிக் காட்சியினை எமது கல்லூரி மாணவர்கள் அரங்கில் கண்டு மகிழ்ந்தனர். அதற்கான நிழற்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.