எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை நடத்தும் காந்தி ஜெயந்தி மற்றும் மரபால் மலர்வோம் நிகழ்ச்சி அக்டோபர் 9, 2024

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை நடத்தும் காந்தி ஜெயந்தி மற்றும் மரபால் மலர்வோம் நிகழ்ச்சி
அக்டோபர் 9, 2024 அன்று தமிழ்த்துறை நடத்தும் காந்தி ஜெயந்தி மற்றும் மரபால் மலர்வோம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக நிகழ்கிறது. இந்நிகழ்சசியின் சிறப்பு விருந்தினர், புலவர்க்கரசன் திரு.பொன்னரசன், ஓய்வுப்பெற்ற தலைமையாசிரியர், காந்தியவாதி. இதில் காந்தியம் பற்றிய செய்திகளைப் பேசவிருகிறார்.