தமிழ்த்துறையும் அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் இணைந்து ‘நீங்களும் கவிஞர் ஆகலாம்!’ என்ற தலைப்பில் கவிதைப் பயிற்சிப் பட்டறை செப்டம்பர் 15, 2026
September 16, 2026
|By SacasEditor
தமிழ்த்துறையும் அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் இணைந்து ‘நீங்களும் கவிஞர் ஆகலாம்!’ என்ற தலைப்பில் கவிதைப் பயிற்சிப் பட்டறையை செப்டம்பர் 15, 2026 அன்று பிற்பகல் 1:30 மணிக்கு நடத்த உள்ளன. சிறப்பு விருந்தினராகத் தமிழக அரசு விருதாளர் கவிஞர் திரு. கடலூர் காளிதாஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.





